×

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 7-ம் தேதி நெல்லை செல்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 7-ம் தேதி முதல்வர் பழனிசாமி நெல்லை செல்கிறார். அப்போது நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுப் பாலத்தையும் திறந்து வைக்கிறார்.


Tags : Palanisamy , Corona prevention, Nellai, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...