×

சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட 35 பொறியாளர்களுக்கு கொரோனா : சக ஊழியர்கள் அச்சம்

சென்னை : சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட 35 பொறியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 35 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.



Tags : engineers ,Corona ,Chennai Corporation ,colleagues ,chief engineer , Corona confirms to 35 engineers including Chief Engineer of Chennai Corporation
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...