சென்னை : சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட 35 பொறியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 35 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.