ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் 10 பேரும் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது.தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து 13 பேரும் உயிரிழந்தனர்.