×

காஷ்மீரில் பணியின் போது, துப்பாக்கி குண்டு வெடித்து காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் எஸ். திருமூர்த்தி உயிரிழப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பணியின் போது, துப்பாக்கி குண்டு வெடித்து காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் எஸ். திருமூர்த்தி உயிரிழந்தார்.பாதுகாப்புப் படை வீரர் எஸ். திருமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூரைச் சேர்ந்த எஸ். திருமூர்த்தி, 24ம் தேதி பணியில் இருந்த போது, துப்பாக்கி குண்டு வெடித்து காயம் அடைந்தார்.


Tags : soldier ,Tamil Nadu ,Kashmir ,gunfight ,Thirumurthy ,death , While on duty in Kashmir, a Tamil Nadu soldier was injured in a gunfight. Thirumurthy's death
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...