×

காட்டு மன்னார்கோவில் பகுதியில் ஒரே தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர் : கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பகுதியில் ஒரே தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையில் ஒரேய தெருவில் வசித்த 16 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


Tags : area ,Wild Mannarkov ,Corona ,street , Corona infection confirmed for 16 people on a single street in the Wild Mannarkov area
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...