×

ஆந்திராவில் மதுக்கடைகள் மூடல் எதிரொலி : போதைக்காக சானிடைசர் குடித்த 10 பேர் பரிதாபமாக பலி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் 10 பேரும் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது.தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து 10 பேரும் உயிரிழந்தனர்.

Tags : liquor store closures ,Andhra Pradesh , Andhra, liquor store, closure, echo, drug, sanitizer, 10 people, pathetic, kills
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்