×

கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

சென்னை: கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது. காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : introduction ,KS Alagiri ,Corona , Corona, New Education Policy, KS Alagiri
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...