×

தென்காசியில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது

தென்காசி: தென்காசி கடையநல்லூரில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலக்கடையநல்லூர் விவசாயி செல்லதுரை இட தகராறு காரணமா நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.


Tags : Sellathurai ,murder ,Tenkasi. 4 ,Tenkasi , arrested ,connection , murder ,farmer ,Sellathurai , Tenkasi
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !