×

சென்னை பல்கலை-க்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10-க்குள் முடிக்க வேண்டும்.:பல்கலை. பதிவாளர் உத்தரவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10-க்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். 2 மற்றும் 3-ம் ஆண்டு, முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஆக. 3 முதல் நடத்த வேண்டும். மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.


Tags : University ,colleges ,Chennai ,Registrar , Admission ,students , colleges, University,Chennai. Directive
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...