×

மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் யானை உயிரிழந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்து ஆண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.சிகிச்சை பெற்று வந்த ஆண் யானை இன்று அதிகாலை உயிரிழந்தது.


Tags : Mettupalayam , Male, elephant ,rescued, mouth ,injuries ,Mettupalayam
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது