×

சென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை : சென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி கவிப்பிரியா (13) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலத்தை கைப்பற்றி மயிலாப்பூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : student ,Chennai ,suicide ,Mylapore , 8th class, student ,commits, suicide , hanging,Mylapore, Chennai
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...