×

கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது: ஐகோர்ட்

சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.


Tags : occasion ,places , Corona Infection, Bakreed Festival, Animal, Icord
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...