×

ஆய்வாளர் ஸ்ரீதர் மீண்டும் சிறையில் அடைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். கடந்த 23-ம் தேதி எலும்பு பிரச்சனை காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஸ்ரீதர் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Sreedhar , Analyst Sreedhar, imprisonment
× RELATED விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல்...