×

கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல்

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என கூறப்படுகிறது.


Tags : soldiers ,National War Memorial ,Indian ,Kalwan Valley , Kalwan Valley, Names of Indian Warriors, National War Memorial
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை