×

இந்தியாவின் நடவடிக்கை ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும்: ரஃபேல் போர் விமானங்கள் வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து

இஸ்லாமாபாத்: அளவுக்கு அதிகமான வகையில் இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை தெற்காசியாவில் ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும் என ரஃபேல் போர் விமானங்கள் வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.


Tags : India ,Pakistan ,arrival ,Foreign Ministry , India, Rafale fighter jets, Pakistan Foreign Office
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!