×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் வழக்கு.: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் கடத்தல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ்(42), மாரி(47) ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Chengalpattu , Chengalpattu , smuggling,2 arrested ,thuggery, law
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!