×

கரூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா

கரூர்: கரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Karur district , Karur , Corona , single, day
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...