டெல்லி: காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஓ.பி.சி சமூகத்தினரின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் மாநில இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவரும் சோனியா காந்தி அவர்களுக்கு நன்றி என கூறினார்.