×

மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கடுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் நியாய விலைக் கடைகள் மூலம் தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Palanisamy ,Corona , People's Cooperation, Corona, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...