×

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி உரை

சென்னை: அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இருப்போர் சதவீதம் குறைந்து வருகிறது.


Tags : Palanisamy ,Corona virus outbreak ,Tamil Nadu , Tamil Nadu, corona virus, under control, Chief Palanisamy
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...