×

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை 31-ம் தேதி பிறகு அரசு செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Palanisamy ,consultation ,District Collectors , Completion , consultation , Chief Minister ,Palanisamy, District ,Collectors
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...