×

வனத்துறையினர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் காயங்கள் இருந்தது என அறிக்கையில் தகவல்

மதுரை: வனத்துறையினர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் காயங்கள் இருந்தது என அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. 4  இடங்களில் காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையை படித்த பின் நீதிபதி தகவல தெரிவித்துள்ளார்.


Tags : Muthu ,attack ,foresters , Forest, farmer pearl, wounds
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...