×

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தமருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி(51) என்ற சித்த மருத்துவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சித்த மருத்துவர் உயிரிழந்த நிலையில் விழுப்புரத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Villupuram Government Hospital Corona , Corona, dies ,Villupuram ,Government, Hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...