×

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயற்சி.: கோவை இளைஞர்கள் 2 பேர் கைது

எர்ணாகுளம்: நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கோவை இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நஜீப் ராஜா, ஜாஃபர் சாதிக் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Tags : youths ,Coimbatore ,Poorna ,actress ,Poorna Coimbatore , Coimbatore,arrested , extort, money ,actress Poorna
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்