×

உத்திரபிரதேசத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என்பதால் போலீசார் உஷார் நிலையில் இருக்க உளவுத்துறை எச்சரிக்கை

லக்னோ: உத்திரபிரதேசத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என்பதால் போலீசார் உஷார் நிலையில் இருக்க  வேண்டும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : incidents ,Uttar Pradesh , Uttar Pradesh, Incidents, Police, Intelligence
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி