×

உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமை படுத்திக்கொண்டார்

சென்னை: உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமை படுத்திக்கொண்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி 7 நாட்கள் தன்னை தனிமை படுத்தி கொண்டார். ஆளுநர் மாளிகையில் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Governor ,Tamil Nadu ,Banwar ,Purohit ,Corona , Assistant, Corona, Governor of Tamil Nadu, Banwarilal Purohit
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...