மதுரை: பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப் பணியாளராக இருந்து உழைக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது. சமூக நலன் குறித்தும் அரசு ஊழியர்கள் சிந்தித்து பணியாற்ற வேண்டும். தான், தன் குடும்பம், உறவினர்களின் நலனை மட்டும் அரசு ஊழியர்கள் சிந்திக்க கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.