×

ராஜபாண்டி என்பவர் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய 3 பேர் சேலத்தில் பிடிபட்டனர்

சேலம்: சிவகங்கை ஆராவயலில் ராஜபாண்டி என்பவர் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய 3 பேர் சேலத்தில் பிடிபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த விஜயகுமார், மதிபாலா மற்றும் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பிடிப்பட்டுள்ளனர். போலீசை கண்டதும் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்தபோது 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : persons ,Salem ,Rajapandi , grenade ,Rajapandi ,caught ,Salem
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!