சென்னை: காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மகளிடம் தொலைபேசியில் மர்ம நபர்கள் ஆபாசமாக பேசியதாக புகார் அளித்துள்ளார். தொலைபேசியில் ஆபாசமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை அயிராமபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்தி முகமது சயீத் மகள் ரூபாயா அளித்த புகாரின் பேரில் 2 பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.