×

விழுப்புரத்தில் 3 காவலர்கள் உட்பட மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் : விழுப்புரத்தில் 3 காவலர்கள் உட்பட மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,448-ஆக உயர்ந்துள்ளது.

Tags : guards ,Viluppuram , 87 people, 3 guards ,Viluppuram,, corona
× RELATED விழுப்புரம் அருகே லாரி கவிந்து...