×

ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகனேஷ் மீது மீண்டும் புகார்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகனேஷ் மீது புகார் மனு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக யாக்கோபுராஜ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Sridhar ,Raghuganesh ,SI Raghuganesh , Analyst Sridhar, S.I. Raghuganesh, Complaint
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...