×

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளார் கூட்டுறவுத்துறை பதிவாளர்

டெல்லி: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க புதிய வழிமுறைகளை கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவித்துள்ளார். மத்தியக் கூட்டுறவு வங்கியில் மிரர் கணக்கு தொடங்கினால் தான் பயிர்க்கடன் என்பதில் மாற்றம் இல்லை. மத்திய வங்கியில் கணக்கு இருந்தால் தான் பயிர்க்கடனுக்கு 2% வட்டி மானியம், 3% வட்டி உதவித்தொகை வழங்கப்படும். கிசான்கடன் அட்டையைப் பயன்படுத்தியே பணம் பெற முடியும் என்பதால் மத்திய வங்கியில் கணக்கு அவசியம் எனவும் அறிவித்துள்ளது.


Tags : Registrar of Co-operative Societies , Farmer, New Method, Co-operative Registrar
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டம் கூட்டுறவு...