சென்னை: சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தினர் என்று நடிகை விஜயலட்சுமி பேட்டி அளித்துள்ளார். மூச்சு விட சிரமமாக இருக்கும் நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றியதான் காரணம் தெரியவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.