×

பெரியகுளம் அருகே கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அரசு ஊழியர் தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவி, குழந்தைகள் வீட்டிற்கு வராததால் மனஉளைச்சல் ஏற்பட்டு துரை(52) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். துறைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து குழந்தைகளுடன் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.


Tags : Government employee ,Periyakulam ,suicide ,home ,Corona , Government, employee, commits ,suicide , Corona ,Periyakulam
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்