×

சென்னை திருவல்லிக்கேணியில் பிச்சைக்காரர் கத்தியால் குத்திக்கொலை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் பிச்சைக்காரர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நடைப்பதையில் படுத்திருந்த பிச்சைக்காரரை மனநலம் பாதிக்கப்பட்டவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.


Tags : Beggar ,Chennai ,death ,Tiruvallikeni , Beggar, stabbed, death ,Tiruvallikeni, Chennai
× RELATED ‘‘பிச்சையேற்கும் பரமன்”