×

விருதுநகர் அருகே மதுபான பாரில் சீருடையுடன் மது அருந்திய போலீஸ் சஸ்பெண்ட்

விருதுநகர்: விருதுநகர் அமத்தூர் அருகே மதுபானபாரில் சீருடையுடன்  மது அருந்திய எஸ்எஸஐ கோடீஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோடீஸ்வரன் மது அருந்திய காட்சிகள் வெளியானதால் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.பெருமாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Virudhunagar ,liquor bar , Virudhunagar, Liquor Bar, Police Suspended
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...