×

பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1 ம் தேதி தண்ணீர் திறப்பு.! முதல்வர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 28-ம் தேதி வரை 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். நீர் திறப்பால் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்  பகுதியில் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று  அவர் கூறியுள்ளார்.

Tags : Water opening ,Bhavani Sagar Dam , Bhavani Sagar Dam, Water Opening, CM
× RELATED பவானி சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு..!!