×

ஸ்வப்னா, சந்தீப் நாயரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி

கொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கில் கொச்சி கூடுதல் முதன்மை நீதிமன்றம் 5 நாள் காவலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Swapna ,Sandeep Nair , Swapna, Sandeep Nair, remanded ,custody ,
× RELATED அனு இமானுயேல் ஃபிட்னெஸ்