×

விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை: தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? என்று உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாலை 4 மணக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ளநிலையில் இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  வனத்துறையினரின் தாக்குதலில் விவசாயி அணைக்கரை முத்து இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



Tags : autopsy ,High Court , Autopsy, High Court Branch, Tenkasi, Pearl
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...