×

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக காங்கிரசார் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக கே.எஸ்.அழகிரி உள்பட 143 காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Congressman ,Governor's House , House of Governors, Congress, Case Registry
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை...