×

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றவர் தலைமறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு கணவர் தலைமறைவாக உள்ளார். மனைவி முருகவள்ளியை கொலை செய்த கணவர் சண்முகராஜ் 2 குழந்தைகளுடன் தலைமறைவானார்.


Tags : death ,family dispute ,Thoothukudi , Man, strangles, wife, Thoothukudi, family, dispute
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...