×

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்ததாக கைதான கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுரேந்திரன் மீது குண்டாஸ் போடப்பட்ட நிலையில் செந்தில்வாசன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : mob ,Senthilvasan ,karupar koottam , karupar koottam, Senthilvasan, Thugs Act
× RELATED சில்லிபாயின்ட்..