×

இந்தியாவில் 2-வது நாளாக 24 மணி நேரத்தில் 5 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் 2-வது நாளாக 24 மணி நேரத்தில் 5 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. 26-ஆம் தேதி 5.51 லட்சம், 27-ம் தேதி 5.28 லட்சம் கொரோன மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.


Tags : ICMR ,India ,India. , 5 lakh ,corona, samples, 24 hours ,2nd , India, ICMR
× RELATED இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்