×

நாகர்கோவிலில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது போக்சோ.:போலீஸ் வலை

நாகர்கோவில்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை போலீஸ் தேடி வருகின்றனர். 15 வயது சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாஞ்சில் முருகேசனை போலீசார் வலைவீசி தேடுகிறது. 15 வயது சிறுமி, காதலனுடன் சென்ற நிலையில் அவரை மீட்டுத் தருமாறு தயார் போலீசில் புகார் செய்துள்ளார்.


Tags : Nagercoil , Pokso ,AIADMK, ex-MLA ,Nagercoil,Police web
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை