×

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே விவசாயி மதி(52) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கவுதமபுரியில் நள்ளிரவில் மதி வீட்டு அருகே அவரை கொலை செய்து விட்டு மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளார்.


Tags : Nellai Ambasamudram ,death , Farmer, hacked ,death ,Nellai, Ambasamudram
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் சோதனை!!