×

இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வை 519 பேர் மட்டுமே எழுதினர்; தேர்வுத்துறை

சென்னை: இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வை 519 பேர் மட்டுமே எழுதினர் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு எழுத 846 பேர் விருப்பம் தெரிவித்த நிலையில் 327 பேர் பங்கேற்கவில்லை. விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : re-examination ,Tervutturai , Class 12, Re-examination, Examination
× RELATED தமிழகத்தில் நாளை பிளஸ் 2 மறுதேர்வு 743 பேர் எழுத உள்ளனர்: தேர்வுத்துறை