×

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


Tags : Congressmen ,Governor ,House ,Governor's House , Congressmen, arrested ,blockade, Governor,House
× RELATED மக்கள் தொடர்பே இல்லாதா நீங்கள்...