×

திருச்சி உறையூரில் தனியார் ஆய்வகம், மருத்துவமனையை மூட மாநகராட்சி உத்தரவு

திருச்சி: திருச்சி உறையூரில் தனியார் ஆய்வகம், மருத்துவமனையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை முன்னுக்குப்பின் முரணாக வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 4 மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள ஆய்வகம் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : laboratory ,Trichy ,hospital ,Uraiyur , Corporation ,closure , private, laboratory ,hospital , Uraiyur, Trichy
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்