கொச்சி: கேரள தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதன்மைச் செயலாளர் சிவசங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சிவசங்கர் ஆஜர்ப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Sivashankar ,Kerala , Kerala Gold Smuggling, Principal Secretary Sivasankar