×

தெலுங்கானா மாநிலத்தில் படுக்கையில் இருந்து விழுந்து கொரோனா நோயாளி உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் படுக்கையில் இருந்து விழுந்து கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். படுக்கையில் இருந்து விழுந்ததில் ஆக்சிஜன் இணைப்பு துண்டாகி நோயாளி உயிரிழந்தார். 


Tags : patient ,Corona ,Telangana Corona ,Telangana , Corona ,patient, falling , bed ,Telangana
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...